மனநல மையங்கள் பதிவு அவசியம் - திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
மனநல மையங்கள் பதிவு அவசியம் - கலெக்டர் எச்சரிக்கை
தகுதி (Eligibility)
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்:
- மனநல மருத்துவமனைகள்
- போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள்
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள்
- போதைப் பழக்கத்துக்கான மறுவாழ்வு மையங்கள்
இவ்வனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் (Mental Healthcare Act) படி மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை (Application Mode)
பதிவு செய்யாத மையங்கள் ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை tnhealth.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் தகவல்களுக்கு: 044-26420965 (தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், சென்னை, கீழ்பாக்கம்).
எங்கிருந்து விண்ணப்பிக்க வேண்டும் (From)
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு மாநில மனநல ஆணையம்,
கீழ்பாக்கம், சென்னை.
பதிவு செய்ய தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர்
மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்த வேலை வாய்ப்பு / அறிவிப்பு தொடர்பான தகவல்கள்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.
விண்ணப்பிக்கும்முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.
📢 எங்கள் YouTube சேனலை Subscribe செய்யவும்
Comments
Post a Comment