Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
முதல்-அமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருது அரசு சேவையில் தனித்திறமையை வெளிப்படுத்தி சிறந்த ஆளுமையை நிரூபித்தவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்விருது புதிய யுக்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிய கீழ்காணும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நல்ல நிர்வாகத்தை ஊக்குவிக்க அரசு உறுதியாக செயல்படுகிறது.
விருதுதாரர்கள் மற்ற அதிகாரிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பர் என்பதோடு, அரசு திட்டங்கள் மக்களுக்கு முறையாக கிடைக்க வழிகாட்டும் வகையில் பங்களிப்பவர்கள் விருதிற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் மூன்று பரிந்துரைகளுக்கும் கீழ்கண்டவாறு விருது வழங்கப்படும்:
தகுதி வாய்ந்த நபர்கள் கீழ்கண்ட இடங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்:
விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்தல் அவசியம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். விரைவில் உங்கள் மாவட்ட இணையதளத்தை பார்க்கவும் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் தொடர்புகொள்ளவும்.
Comments
Post a Comment